Wednesday, January 11, 2012



பால் புகட்டுதல் 








   குழந்தை பிறந்த 31 வது நாளில் குழந்தைக்கு சங்கினால் பால் புகட்ட வேண்டும் .அந்த நாளில் செய்ய இயலாமல் போனால் குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்துக்கு ௰வது நட்சதிரம் வரும் நாளில் பால் புகட்டலாம் .


               அஸ்வினி ,ரோகினி,மிருகசெரிசம்,புனர்புசம் ,பூசம்,உத்திரம்,அஸ்தம் ,சித்ஹிரை சுவாதி ,அனுஷம் அவிட்டம் உத்தரடம் திருவோணம் சதயம் உத்திரட்டாதி ,ரேவதி இவைகள் பால் புகட்ட உத்தமம் .


      சதுர்த்தி ,நவமி ,சஷ்டி அஷ்டமி சதுர்த்தி அம்மாவாசையில் பால் புகட்டுதல் உத்தமம் .


  மேஷம் விருச்சகம் மென்னம் ஆகிய ராசிகளும் சூரியன் நிற்கும் ராசிகளும் வில்லக வேண்டும் .


  சந்திரன் புதன் குரு சுக்கிரன் இவர்களின் வர நாட்களும் வர்க்கமும் அவர்களின் பார்வை பெற்ற ராசி லக்னமும் உயர்ந்தவை .லக்னத்திற்கு 10 ம் இடத்தில ஒருவரும் இருக்க கூடாது .முற்பகலிலோ நண்பகலிலோ முதல் பால் புகட்ட வேண்டும் .இரவை விலக்க வேண்டும் 







No comments:

Post a Comment