Sunday, November 3, 2013

செவ்வாய் தோஷம்



                           செவ்வாய் தோஷம் என்பது ஜோதிடத்தில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகும். பொதுவாகவே லக்னத்திலிருந்து எண்ண வருகின்ற 2,4,7,8 மற்றும் 12 ஆம் இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படுகிறது. ஆனால் இந்த இடங்களில் செவ்வாய் இருப்பதை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவருக்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்று முடிவு செய்வது மிக அபத்தமானது.

                             பல்வேறு வகையான விதி விலக்குகள்  இந்த செவ்வாய் தோசத்திற்க்கு உள்ளது. யாருக்கெல்லாம் தோஷம் உண்டு யாருக்கு இல்லை என்பதைப்பற்றியும், செவ்வாய் தோஷம் என்பது ஆயுள் கண்டத்தை தருமா என்பது பற்றியும் விளக்குவதே இந்த ஒளிக்காட்சி.





                                                                        

1 comment:

Unknown said...

கன்னி இலக்னத்திற்கு குரு நீசம் ஆனால் என்ன பலன் என்று குரவும் ஐயா. பிறகு என்னுடைய ஜாதகத்தில் சுக்கிரனும்,செவ்வாயும் இணைந்து ஆறில் உள்ளது.சுக்கிரன் திசை எப்படி இருக்கும் ஐயா. பாவ கட்டத்தின் படி சுக்கிரனும்,செவ்வாயும் இணைந்து 7ஆம் இடத்தில் உள்ளது இதனால் திருமண வாழ்க்கை பற்றி குஉறவும். பிறந்த நாள் 17-01-1985. நேரம் மாலை:10.15pm, பிறந்த ஊர்: கோவை . தயுவுகுர்ந்து எனது ஜாதகத்தய் பார்த்து குஉறவும் ஐயா. திருமண வாழ்க்கை பற்றி முக்கியமாக சொல்லவும் ஐயா.

Post a Comment