Saturday, May 3, 2014

மணமுறிவு ( விவகாரத்து ) தவிர்க்க முடியுமா ?

 
                
                           விவகாரத்து என்பது தற்போது சாதாரணமாக ஆகிவிட்டதோ என்ற சந்தேகம் நம் அனைவருக்கும் உண்டு. காரணம் ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் இந்த அளவு விவகாரத்து இருந்ததா என்றால் இல்லை என்பதே நிலையாகும். ஆனால் அன்று இருந்ததை விட வாழ்வியல் கல்வியாலும் வசதி வாய்ப்புகளும் உயர்ந்தே உள்ளன. அப்படியானால் நாம் முன்னேற்றப் பாதையில் அல்லவா செல்ல வேண்டும்.  எப்படி கல்வி தரம் வாழ்க்கைத் தரம் பொருளாதாரம் உயர்ந்து உள்ளதோ அதே போல விவகாரத்தும் உயர்ந்தே உள்ளது. இதற்க்கு என்ன காரணம் ? என்பதை ஆராய்வதே இந்த பதிவின் நோக்கமாகும். 

                    " கற்றலின் கேட்டல் நன்று " - என்ற முதுமொழிக்கேற்ப உதாரண ஜாதகத்திர்க்கான விளக்கத்தையும் மணமுறிவுக்கான காரணத்தையும் பின்வரும் ஒளிக்காட்சி மூலம் காணலாம்.




2 comments:

Unknown said...

Sir,

This video is not loading and says as 'Private video'.

Sudhakar Gopal said...

Video is not shared. It is still in Private

Post a Comment